| அங்காடித் தெருவில் திண்டுக்கல் நாயகன் |
| Saturday, 09 February 2008 | ||||
'வெயில்' தந்த வெளிச்சத்தில் பிரகாசமான இயக்குனர் வசந்தபாலன் தனது அடுத்த படைப்பிற்குத் தயாராகி விட்டார்.அங்காடித் தெரு... இதுதான் இவரது அடுத்த படத்தின் பெயர். அங்காடித் தெரு, நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்பு என்பதால், அதன் இயல்பு மாறிவிடக் கூடாது என்பதற்காக இப்படத்தில் புதுமுக நாயகனை அறிமுகம் செய்ய இருக்கிறார் இயக்குனர். திண்டுக்கல்லில் தியேட்டர் வாசலில் பொறி கடலை விற்ற ஒருவரின் மகன்தான் இப்படத்தின் நாயகன். சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமான தேடல்களுக்குப் பிறகு மகேஷ் என்ற இந்த புதுமுகத்தை வசந்த பாலன் தேர்வு செய்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
Write Comment |
||||
மற்றவை
- சரத்குமாருடன் ஜோடி சேரும் சினேகா
- தனுஷ் படத்திற்கு ரஜினி பெயர்
- பிரகாஷ்ராஜ் நடிக்கும் சத்யராஜ்
- பார்பராக பணிபுரியும் வடிவேல்
- கவுதம் இயக்கத்தில் அஜீத்
- டி.ஆரின் 'ஒருதலை ராகம்'
- பாரதிராஜா இயக்கும் புதிய படம்
- தாமதமாகும் பயணிகள் கவனத்திற்கு....
- ஐஸ் நடிக்கும் புத்தர் படம்
- விஜய் நடிக்கும் ஆண்டவன்
பகுதி:: முன்னோட்டம்

'வெயில்' தந்த வெளிச்சத்தில் பிரகாசமான இயக்குனர் வசந்தபாலன் தனது அடுத்த படைப்பிற்குத் தயாராகி விட்டார்.

