அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
தாமதமாகும் பயணிகள் கவனத்திற்கு....
Friday, 07 March 2008

 தோட்டா படத்திற்குப் பிறகு, நடிகர் ஜீவன் நடிப்பில் உருவாகும் படம் என அறிவிக்கப்பட்டதுதான் 'பயணிகள் கவனத்திற்கு'.

 

விஜயகுமார் இயக்கும் இந்தப் படத்தின் பெருமபகுதி ரயிலில் நடக்கிறது.  எனவே குறைந்தது ஒருமாத காலமாவது ரயிலில் சூட்டிங்  நடத்த வேண்டி வருமாம்.

ஆனால், தற்போது பெருகி வரும் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக நீண்ட காலத்திற்கு ரயிலை வாடகைக்கு விட அரசு தயாராக இல்லை என்றே தெரிகிறது.  இதனால், 'பயணிகள் கவனத்திற்கு'  படத்தின் பயணம் துவங்க தாமதமாகி வருகிறது.

இதனால், படத்தின் நாயகன் ஜீவன், தனது அடுத்த படமான 'கிருஷ்ண லீலை'யில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.




Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code