அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
சீனாவில் இன்று மீண்டும் பயங்கர பூகம்பம்
Friday, 16 May 2008
 பெய்ஜிங் மே 16:

சீனாவில் இன்று மீண்டும் பயங்கர நிலநடுக்கம் தாக்கியுள்ளது. சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிஸ்வான் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே ஏற்பட்ட பூகம்பத்தால் 12000 பேருக்கும் மேற்பட்டவர்கள் பலியாயினர். இன்னும் இடிபாடுகளிடையே சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு ஏற்கனவே ஏற்பட்ட பூகம்பத்தை விட வலுவானதாக உள்ளது. இது ரிக்டர் அளவில் 7.61 ஆக பதிவாகியிருந்தது.ஒரு பூகம்பம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சிக்குள்ளாயிருக்கின்றனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

பொதுவாக பூகம்பம் ஏற்பட்ட சில நாட்களில் மீண்டும் லேசான பூகம்பம் ஏற்படுவது சகஜம்தான் என்ற நிலையிலும் தற்போது அதை விட பயங்கர பூகம்பம் தாக்கியுள்ளது.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code