அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
டிஸ். விண்கலம் நாளை பூமிக்கு புறப்படுகிறது
Tuesday, 10 June 2008
 கடந்த மே மாதம் 31ந் தேதி விண்ணில் சீறிக்கிளம்பிய டிஸ்கவரி விண்கலம் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து பிரிந்து புதன்கிழமை பூமிக்கு புறப்படுகிறது.

ஜப்பானின் பரிசோதனை கூடத்தோடு விண்வெளி வீரர்களோடும் விண்ணுக்கு டிஸ்கவரி விண்கலம் கடந்த மே மாதம் 31ந் தேதி புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 3வது முறையாக விண்ணில் நடந்து கிபோ பரிசோதனை கூடத்தை நிறுவுவதற்கான இறுதிக்கட்ட பணிகளில் டுபடடனர். இதில் ரான் கரண் மைக் பாசம் ஆகியோர் டுபட்டனர். இதற்காக அவர்கள் 6 மணி நேரம் 33 நிமிடம் செலவிட்டனர். அதன் பிறகு ஆராய்ச்சி நிலையத்துக்கு வந்து சேர்ந்தனர்.

நாளை அவர்கள் விண்வெளியில் இருந்து புறப்படுகிறார்கள். லண்டன் நேரம் 11.42 மணிக்கு அவர்கள் அங்கிருந்து புறப்படுகிறார்கள். டிஸ்கவரி விண்கலம் 14ந் தேதி பூமிக்கு வந்து சேருகிறது. லண்டன் நேரம் 3.13 மணிக்கு அது பூமியில் இறங்குகிறது. ஈ



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code