அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
கச்சா எண்ணை விலை குறையாது
Monday, 23 June 2008
 கச்சா எண்ணைய் விலை உயர்வுக்கு தீர்வு காண 35 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சவுதி தலைநகரான ஜெட்டாவில் நேற்ற ஆலோசனை நடத்தினர். இதில் உலகின் மிகப்பெரிய எண்ணைய் கம்பெனிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் நிதியமைச்சர் சிதம்பரமும் பெட்ரோலிய அமைச்சர் தியொராவும் பங்கேற்றனர்.

சவுதி பெட்ரோலிய துணை அமைச்சர் இளவரசர் அப்துல்லா அஜீஸ் பின் சல்மான் பேசுகையில்

தினமும் இந்த நாடு 76.4 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வதை அதிகரித்து தற்போது 96.5 லட்சம் பேரல் உற்பத்தி செய்கிறது. தேவை அதிகரிக்கிறது என்ற பேச்சே வேண்டாம். அதிக உற்பத்தி செய்து சமாளிப்போம் என்கிறது சவுதி. இந்த மாதிரி அதிக உற்பத்திக்கு காரணமாக யுக வர்த்தகம் இதில் நடக்கக்கூடாது. இந்த விலை உயர்வு கண்டு அக்கறைப்படுவதால் நாங்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கிறோம் என்றார்.

இந்நிலையில் தற்போது பேரல் 135 டாலரிலிருந்து 150 டாலர் வரை எளிதில் உயர வாய்ப்பு உள்ளது. இதனால் பணவீக்கம் விலைவாசி உயர்வு தொழில் துறை தேக்கம் என அடுத்தடுத்த விளைவுகளால் கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பியிருக்கும் நாடுகள் பாதிக்கப்படுகின்றன.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code