| ஹெலிகாப்டர் தாக்குதல்: சி.ரா.கலக்கம் |
| Thursday, 03 July 2008 | ||||
இலங்கை அதிபர் ராஜபக்சே இலங்கையில் உள் ளஅம்பாறை மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரை அழைத்து வருவதற்காக ராணுவ ஹெலிகாப்டர் சென்றது.விடுதலைப்புலிகள் ஹெலிகாப்டரை ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தினர். இதில் ஹெலிகாப்டர் கடுமையான சேதம் அடைந்தது. ஹெலிகாப்டரில் அதிபர் சென்றிருந்தால் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம். முதலில் இயந்திரக்கோளாறு காரணமாகவே உலங்குவானூர்தி தரையிரக்கப்பட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டபோதும் தற்போது இதுவொரு தாக்குதல் என்று தெரிவிக்கப்படுகின்றது. ஹெலிகாப்டர் தாக்குதல் நடந்ததே பைலட்டுக்கு தெரியவில்லை. விமானம் பழுதாகி விட்டதாக கருதி அவசரமாக தரையிறக்கி இருக்கிறார். அதன் பிறகு பரிசோதித்த போது ஹெலிகாப்டரில் குண்டு தாக்குதல் நடந்து இருப்பது தெரியவந்தது.
Write Comment |
||||
மற்றவை
- காங்கிரஸ் வெற்றி: ஸ்ரீலங்கா மகிழ்ச்சி!
- சார்க் மாநாட்டின்போது போர் நிறுத்தம்
- நேபாளத்தில் முதல் ஜனாதிபதி தேர்தல்
- அணுசக்தி ஒப்பந்தம்: சீனா எதிர்க்காது!
- 10 டாலர் சரிந்தது கச்சா எண்ணெய்!!
- கருணா அழைக்கப்பட்டதன் பின்னணி என்ன?
- ஒபாமா செல்வாக்கு திடீர் சரிவு
- மகிந்த ராஜபக்சே இன்று இந்தியா வருகை
- புஷ்-மன்மோகன் 50 நிமிட பேச்சு
- சீன அதிபருடன் மன்மோகன் சந்திப்பு
பகுதி:: சர்வதேசம்

இலங்கை அதிபர் ராஜபக்சே இலங்கையில் உள் ளஅம்பாறை மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரை அழைத்து வருவதற்காக ராணுவ ஹெலிகாப்டர் சென்றது.


