அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
நேபாளத்தில் முதல் ஜனாதிபதி தேர்தல்
Monday, 21 July 2008
 நேபாள நாட்டின் முதல் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியை தேர்வு செய்தவற்கான தேர்தல் இன்று நடந்தது.

நேபாளத்தில் மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து முதல் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியை தேர்வுசெய்ய இன்று தேர்தல் நடந்தது.

காத்மாண்டுவில் உள்ள சர்வதேச மாநாட்டு அரங்கில் காலை 11 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி பிற்பகல் 2 மணிக்கு முடிவடைந்தது. மாலை 5 மணியளவில் நேபாள நாடாளுமன்றத்தில், தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.

ராம்ராஜ் பிரசாத் சிங், டாக்டர் ராம் பரன் யாதவ் மற்றும் ராம் ப்ரிட் பஸ்வாட் ஆகியோர் ஜனாதிபதி பதவி போட்டியில் உள்ளனர்.

துணை ஜனாதிபதி பதவிக்கு சாந்த ஷ்ரேஸ்தா, நான் பஹதூர் பிஷ்வகர்மா, அஷ்டலஷ்மி ஷாக்யா மற்றும் பர்மானந்தா ஜா ஆகியோர் போட்டியிட்டனர்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code