| பணவீக்கம் 8.1 சதவீதமாக உயர்வு |
| Saturday, 31 May 2008 | ||||
புதுடெல்லி மே 31:பணவீக்கம் கிடுகிடுவென உயர்ந்து 8.1 தசவீதமாக உள்ளது. இது குறித்து மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார். பணவீக்கவிகிதம் நாளுக்குநாள் உயர்ந்து கொண்டேயிருப்பதால் அத்தியாவிசியப் பொருட்களின் விலை உயர்வு கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்றவற்றால் பணவீக்கமாக உயர்ந்தவண்ணம் காணப்படுகிறது. இந்நிலையில் மே 17ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்க விகிதம் 7.82 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாக கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் இது மிக அதிகமாகும். பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
Write Comment |
||||
மற்றவை
- பிரதமருடன் புஷ் தொலைபேசியில் பேச்சு
- சோம்நாத் சபாநாயகராக நீடிக்க காங். ஆதரவு
- மன்மோகன் அரசு வெற்றி பெற்றது!
- இந்திய-அமெரிக்க ஒப்பந்தமில்லை: அத்வானி
- ஆதரவு-266 எதிர்ப்பு-265: ஜெயிப்பது யார்?
- நம்பிக்கை ஓட்டெடுப்பு: டெல்லியில் எம்.பி.க்கள்
- பா.ஜ.க.-காங். எம்.பிக்களுக்கு வலை
- எம்பிக்களுக்கு ரூ. 30 கோடி-மாயாவதி பேரம்?
- மன்மோகன் சிங்குடன் முகேஷ் சந்திப்பு
- நம்பிக்கை ஓட்டெடுப்பு:22ம் தேதி நடைபெறும்
பகுதி:: தேசியம்

புதுடெல்லி மே 31:


