| இந்தயா-பாக் அமைச்சர்கள் பேச்சு |
| Saturday, 28 June 2008 | ||||
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷி நேற்று இந்தியா வந்தார்.இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை மேற்கொள்ள இந்த பயணத்தை குரேஷி மேற்கொண்டுள்ளார். அவர் பதவியேற்ற பின் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று அவர் பிரணாப் முகர்ஜியுடன் பேச்சு நடத்தினார். மேலும் அவர் பிரதமர் மன்மோகன் சிங் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பாஜக தலைவர் அத்வானி முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஆகியோரையும் குரேஷி சந்தித்துப் பேசவுள்ளார்.
Write Comment |
||||
மற்றவை
- பிரதமருடன் புஷ் தொலைபேசியில் பேச்சு
- சோம்நாத் சபாநாயகராக நீடிக்க காங். ஆதரவு
- மன்மோகன் அரசு வெற்றி பெற்றது!
- இந்திய-அமெரிக்க ஒப்பந்தமில்லை: அத்வானி
- ஆதரவு-266 எதிர்ப்பு-265: ஜெயிப்பது யார்?
- நம்பிக்கை ஓட்டெடுப்பு: டெல்லியில் எம்.பி.க்கள்
- பா.ஜ.க.-காங். எம்.பிக்களுக்கு வலை
- எம்பிக்களுக்கு ரூ. 30 கோடி-மாயாவதி பேரம்?
- மன்மோகன் சிங்குடன் முகேஷ் சந்திப்பு
- நம்பிக்கை ஓட்டெடுப்பு:22ம் தேதி நடைபெறும்
பகுதி:: தேசியம்

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷி நேற்று இந்தியா வந்தார்.


