| அணுசக்தி விவகாரம்: இடதுசாரிகள் தாக்கு |
| Tuesday, 01 July 2008 | ||||
புதுடெல்லி ஜுலை 1:அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பிரச்சனையில் நாட்டு மக்களை ஏமாற்றும் விதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பேசி வருகிறார் என்று இடதுசாரி தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். பிரதமர் மன்மோகன்சிங் நேற்று பேட்டியளிக்கையில்: சர்வதேச அணுசக்தி கழகம் அணு மூலப்பொருட்கள் வழங்கும் நாடுகள் அமைப்பு போன்றவற்றில் தேவையான நடவடிக்கைகளை முடித்த பிறகு ஒப்பந்தத்தை அமலுக்கு கொண்டுவரும் முன்பாக பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படும். எனவே இடதுசாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். வாபஸ் உறுதி: இதற்கு மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத் கூறுகையில் பிரதமர் அளித்துள்ள உத்தரவாதத்தில் புதிதாக எதுவும் இல்லை. நாங்கள் எங்கள் பொலிட்பீரோ முடிவில் உறுதியாக இருக்கிறோம் என்றார்.
Write Comment |
||||
மற்றவை
- பிரதமருடன் புஷ் தொலைபேசியில் பேச்சு
- சோம்நாத் சபாநாயகராக நீடிக்க காங். ஆதரவு
- மன்மோகன் அரசு வெற்றி பெற்றது!
- இந்திய-அமெரிக்க ஒப்பந்தமில்லை: அத்வானி
- ஆதரவு-266 எதிர்ப்பு-265: ஜெயிப்பது யார்?
- நம்பிக்கை ஓட்டெடுப்பு: டெல்லியில் எம்.பி.க்கள்
- பா.ஜ.க.-காங். எம்.பிக்களுக்கு வலை
- எம்பிக்களுக்கு ரூ. 30 கோடி-மாயாவதி பேரம்?
- மன்மோகன் சிங்குடன் முகேஷ் சந்திப்பு
- நம்பிக்கை ஓட்டெடுப்பு:22ம் தேதி நடைபெறும்
பகுதி:: தேசியம்

புதுடெல்லி ஜுலை 1:


