அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
வாபஸ்: இடதுசாரிகள் இன்று இறுதி முடிவு
Friday, 04 July 2008
 புதுடெல்லி: ஜுலை 4:

அணுசக்தி ஒப்பந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு ஆதரவை விலக்கிக் கொள்வது குறித்து இடதுசாரிகள் இன்று முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது. இதனால் அரசு கவிழும் நிலை உருவாகுமா? அல்லது சமாஸ்வாடி காப்பாற்றுமா என்று டெல்லி வட்டாரத்தில் பரபரப்பு காணப்படுகிறது.

அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றும் பட்சத்தில் இடதுசாரிகள் தனது ஆதரவை முழுமையாக வாபஸ் பெரும் என கூறிவிட்டன. தற்போது அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் பிரதமர் மன்மோகன்சிங் உறுதியாக உள்ளார். இதனால் இடதுசாரிகளை ஆதரவு இல்லாமல் ஆட்சிஅமைக்க சமாஜ்வாடிக் கட்சியன் ஆதரவைப் பெறும் முடிவை காங்கிரஸ் எடுத்தது. மேலும் காங்கிரசுடன் கூட்டணி குறித்து முலாயம்சிங் திவிர நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதனிடையே மன்மோகன் சிங் ஜி-8 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் வருகிற 7ம் தேதி டோக்கியோ புறப்பட்டுச்செல்கிறார்.




Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code