| பிரதீபா பாட்டீல்-மன்மோகன் இன்று சந்திப்பு |
| Thursday, 10 July 2008 | ||||
புதுடெல்லி: தன்னை வந்து சந்திக்குமாறு பிரதமர் மன்மோகன்சிங்குக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உத்தரவிட்டுள்ளார். இதையடுதுது இன்று பிரதீபாவை மன்மோகன் சிங் சந்திக்கிறார்.இடதுசாரிகள் மத்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்டதையடுத்து நேற்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை நேரில் சந்தித்து கடிதம் வழங்கின. இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உததரவிடவேண்டும் என அவை மற்றும் பா.ஜ.க.வும் கோரியுள்ளது. இந்நிலையில் நாட்டில் தற்போது உருவாகியிருக்கும் அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பிரதமரின் கருத்தை அறியும் பொருட்டு இன்று தன்னை வந்து சந்திக்கும்படி குடியரசுத்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி பிரதமர் மன்மோகன் சிங் இன்று குடியரசுத்தலைவரை சந்திக்கிறார்.
Write Comment |
||||
மற்றவை
- பிரதமருடன் புஷ் தொலைபேசியில் பேச்சு
- சோம்நாத் சபாநாயகராக நீடிக்க காங். ஆதரவு
- மன்மோகன் அரசு வெற்றி பெற்றது!
- இந்திய-அமெரிக்க ஒப்பந்தமில்லை: அத்வானி
- ஆதரவு-266 எதிர்ப்பு-265: ஜெயிப்பது யார்?
- நம்பிக்கை ஓட்டெடுப்பு: டெல்லியில் எம்.பி.க்கள்
- பா.ஜ.க.-காங். எம்.பிக்களுக்கு வலை
- எம்பிக்களுக்கு ரூ. 30 கோடி-மாயாவதி பேரம்?
- மன்மோகன் சிங்குடன் முகேஷ் சந்திப்பு
- நம்பிக்கை ஓட்டெடுப்பு:22ம் தேதி நடைபெறும்
பகுதி:: தேசியம்

புதுடெல்லி: தன்னை வந்து சந்திக்குமாறு பிரதமர் மன்மோகன்சிங்குக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உத்தரவிட்டுள்ளார். இதையடுதுது இன்று பிரதீபாவை மன்மோகன் சிங் சந்திக்கிறார்.


