| அ.ஒ: நம்பிக்கை வாக்குப் பெறுவோம் |
| Friday, 11 July 2008 | ||||
நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்குப் பெறுவோம் என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடம் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.நம்பிக்கை வாக்கெடுப்பிற்கான நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தை கூட்டுவதற்கான தேதி நாளை மாலை முடிவு செய்யப்படும். ஆட்சியைக் கவிழாமல் காப்பதற்குத் தேவையான ஆதரவு தனது அரசிற்கு இருப்பதாகப் பிரதமர் நம்புவதாகவும் பன்னாட்டு அணு சக்தி முகமையின் ஆளுநர்கள் கூட்டத்திற்கு முன்பு நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்தித்துவிட வேண்டும் என்று அவர் விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக குடியரசுத் தலைவருடனான பிரதமர் மன்மோகன் சிங்கின் சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்துள்ளது.
Write Comment |
||||
மற்றவை
- பிரதமருடன் புஷ் தொலைபேசியில் பேச்சு
- சோம்நாத் சபாநாயகராக நீடிக்க காங். ஆதரவு
- மன்மோகன் அரசு வெற்றி பெற்றது!
- இந்திய-அமெரிக்க ஒப்பந்தமில்லை: அத்வானி
- ஆதரவு-266 எதிர்ப்பு-265: ஜெயிப்பது யார்?
- நம்பிக்கை ஓட்டெடுப்பு: டெல்லியில் எம்.பி.க்கள்
- பா.ஜ.க.-காங். எம்.பிக்களுக்கு வலை
- எம்பிக்களுக்கு ரூ. 30 கோடி-மாயாவதி பேரம்?
- மன்மோகன் சிங்குடன் முகேஷ் சந்திப்பு
- நம்பிக்கை ஓட்டெடுப்பு:22ம் தேதி நடைபெறும்
பகுதி:: தேசியம்

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்குப் பெறுவோம் என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடம் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.


