| செ.வி. நிலைய விரிவாக்கம்: தடையில்லை |
| Wednesday, 09 July 2008 | ||||
சென்னை ஜுலை 9:சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்காக 1070 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து சென்னை ஜகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கான தீர்ப்பு கடந்த மார்ச் மாதம் 27ந் தேதி வழங்கப்பட்டது. அதிலர் விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தலாம். வீடு மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு மாற்று இடம் வழங்கவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தனியார் நிறுவனம் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விவாதத்தின் போது மனுதாரர் சார்பில் விமான நிலைய விரிவாக்கத்துக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தகூடாது என்று கூறப்பட்டது. மேலும் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விமான நிலை விரிவாக்கத்துக்கு தடை விதிக்க கோரும் எதிர்மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதன்படி சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தலாம். விமான நிலைய விரிவாக்கத்துக்கு தடை இல்லை. அதற்கான நிலங்களை ஐகோர்ட்டு தீர்ப்பின்படி அரசு கையகப்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Write Comment |
||||
மற்றவை
- 32,000 கோடியில் 2 மெகா மின் திட்டங்கள்
- அ.ஒ.: ம. பிரதிநிதிகள் ஒப்புதல்: தங்கபாலு!
- கருணாநிதி டெல்லி பயணம்!
- நலிந்த கலைஞர்களுக்கு நிதி: கருணாநிதி!
- இன்று முதல் தமிழகத்தில் மின்வெட்டு!
- நாளை திமுக மாபெரும் உண்ணாவிரதம்
- சினிமாவுக்கு நான் எதிரியல்ல: ராமதாஸ்!
- பாமக எம்.எல்.ஏக்கள் டெல்லி பயணம்
- அரசு கேபிள் டி.வி. இன்று தொடக்கம்!
- தமிழக மீனவர்கள் பலி: த.அ.ஆலோசனை
பகுதி:: தமிழகம்

சென்னை ஜுலை 9:


