அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு...
Friday, 07 December 2007
கருவுற்ற பெண்களில் ஒருசிலருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அதனால் அலறித் துடிப்பர்.

அப்படி வயிற்று வலி வருபவர்களுக்கு கைகண்ட மருத்துவம் உண்டு. இதனை ஒரு முறையாகச் செய்தால் கைமேல் பலன் கிடைக்கும்.

ஐந்து மிளகைத் தட்டி  ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு  அடுப்பில் கொதிக்க வைக்க வேண்டும்.

நீர் பாதியளவாக சுண்டக் காய்ந்ததும்  அதனை வடித்துக் கொள்ள வேண்டும்.

இந்த ககாயத்தில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து குடித்தால்  வயிற்று வலி வந்த வழி தெரியாமல் ஓடிவிடும்.

முயற்சி செய்து பாருங்களேன்.




Comments (1)
RSS comments
23-05-2008 02:54
ayya ongalokku nanri.vanakkam. Arumaiyana marunthu.en marumalokku koduthen nalla sugam kidaithathu. ongal pani thodara en vazhathukkal.
Written by anthoniraj (Guest)

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code