| ஆரோக்கியம் தரும் 'ஆயில்பாத்' |
| Monday, 17 December 2007 | ||||
முன்பெல்லாம் நம் நாட்டில் வாரத்திற்கு இருமுறை எண்ணைய் தேய்துக் குளிப்பது வழக்கமாக இருந்தது. அறிவியல் வளர்ச்சியா, நாகரீக மோகமோ தெரியவில்லை, அப்பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டே வருகிறது. எண்ணைய் குளியலிலும் சித்த மருத்துவ் ம் இருக்கிறது. நீங்கள் எண்ணைய் தேய்ப்பதற்கு முன்பு அந்த எண்ணையுடன் அதாவது நல்லெண்ணையுடன் சிறிது சீரகம், மிளகு, ஒரு பல் பூண்டு சேர்த்துக் காய்ச்சி ஆற வைத்து அதனைத் தேய்த்துக் குளித்தால் நல்ல பலனைத் தரும். குறிப்பாக கண் எரிச்சல், உடல் வலி, நரம்புத் தளர்ச்சி, போன்ற நோயகள் அகலும். உடலுறுப்புக்கு புத்துணர்ச்சி உண்டாக்கும். என்ன! இனி யாரும் எண்ணைய் குளியலைத் தவிர்க்க மாட்டீர்கள் தானே!
Write Comment |
||||

முன்பெல்லாம் நம் நாட்டில் வாரத்திற்கு இருமுறை எண்ணைய் தேய்துக் குளிப்பது வழக்கமாக இருந்தது. 


