| கடைசி பந்தில் திரில் வெற்றி |
| Friday, 09 May 2008 | ||||
ஐ.பி.எல். டில்லியில் நடைபெற்ற 28வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. இதில் டில்லி டேர்டெவில்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோணி முதல் முறையாக பீல்டிங்கை தேர்வு செய்தார். துவக்க வீரர்களாக சேவாக்கும் கம்பீரும் களம் இறங்கினர். இதில் கொல்கத்தா அணியினர் 187 ரன்களும் 5 விக்கெட் இழந்த நிலையில் இருந்தனர். பின்னர் ஆடிய சென்னை அணியினர் அபாரமாக விளையாடி தொடரை கைப்பற்றினர். டெல்லி அணி ஏற்கனவே முதல் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சென்னையில் வைத்து பந்தாடி இருந்தது. அந்த தோல்வியை இப்போது சென்னை அணி அவர்களது சொந்த ஊரில் பழிதீர்த்து இருக்கிறது. இதில் டெல்லி அணிக்கு இது 3வது தோல்வியாகும்.
Write Comment |
||||
மற்றவை
- இந்திய பவுலர்கள் அபாரம்
- டெஸ்ட் போட்டி: இந்தியா-இலங்கை மோதல்
- ஜுனியர் ஆக்கி: இந்தியா வெற்றி
- இலங்கை தொடர் சவாலானது: கும்ளே
- இ.தொ.சிறப்பாக ஆடுவேன்: டெண்டுல்கர்
- இ.டெ.தொ.: தெண்டுல்கர் உடல் தகுதி
- இலங்கை தொடர்: டோனி விலகல்
- விம்பிள்டன் டென்னிஸ்: நடால் சாம்பியன்
- பெடரர் - நடால் மீண்டும் மோதல்
- ஆசியகோப்பை: இறுதிபோடடிக்கு இந்தியா
பகுதி:: விளையாட்டு

ஐ.பி.எல். டில்லியில் நடைபெற்ற 28வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. இதில் டில்லி டேர்டெவில்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.


