| சென்னைக்கு எதிராக ரன் குவிப்போம் யுவராஜ் |
| Saturday, 10 May 2008 | ||||
சென்னை மே 10:இன்று நடைபெறவுள்ள ஐ.பி.எல். 31 போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் சென்னை மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியினர் மோத உள்ளனர். சேப்பாக்கத்தில் இன்று இரவு நடைபெறும் ஆட்டம் குறித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் யுவராஜ் சிங் கூறியபோது இப்போட்டியில் காயம் காரணமாக சங்ககரா ஆடவில்லை எனினும் இதை நாங்கள் சரிசெய்து விடுவோம். அவர் இல்லாததால் எங்கள் அணிக்கு பாதிப்பு ஏற்படாதவாறு முயற்சி மேற்கொள்வோம். முதல் 2 ஆட்டத்தில் நாங்கள் தோற்றாலும் அதன் பிறகு சிறப்பாக ஆடி வருகிறோம். தொடர்ந்து 5 ஆட்டத்தில் வென்றுள்ளோம். எங்கள் அணி சமபலத்துடன் உள்ளது. பேட்டிங்கில் வலிமையாக இருக்கிறோம். இதனால் சென்னை அணிக்கு எதிராக மிகப்பெரிய ரன்னை குவிப்போம் என கூறினார்.
Write Comment |
||||
மற்றவை
- இந்திய பவுலர்கள் அபாரம்
- டெஸ்ட் போட்டி: இந்தியா-இலங்கை மோதல்
- ஜுனியர் ஆக்கி: இந்தியா வெற்றி
- இலங்கை தொடர் சவாலானது: கும்ளே
- இ.தொ.சிறப்பாக ஆடுவேன்: டெண்டுல்கர்
- இ.டெ.தொ.: தெண்டுல்கர் உடல் தகுதி
- இலங்கை தொடர்: டோனி விலகல்
- விம்பிள்டன் டென்னிஸ்: நடால் சாம்பியன்
- பெடரர் - நடால் மீண்டும் மோதல்
- ஆசியகோப்பை: இறுதிபோடடிக்கு இந்தியா
பகுதி:: விளையாட்டு

சென்னை மே 10:


