அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
சென்னையை வீழ்த்தியது பெங்களுர்
Thursday, 22 May 2008
 14 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி அதிர்ச்சி தோல்வி கண்டது.

தோல்வி குறித்து தோனி கூறியது,

127 ரன் இலக்கை எடுக்க முடியாமல் தோற்றது வேதனை அளிப்பதாக உள்ளது. அதி நம்பிக்கையும், மெத்தனமும்தான் சென்னை அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது. தொடர்ந்து தோல்வியை சந்தித்து மோசமாக ஆடிவந்ததால் பெங்களுர் அணியை சாதாரணமாக நினைத்தது மிகப்பெரியதவறு.

24ந் தேதி நடக்கவுள்ள போட்டியில் ராஜஸ்தானை வென்று அரை இறுதியில் நுழைய விரும்புகிறோம்.

இவ்வாறு டோனி கூறியுள்ளார்.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code