| சேப்பாக்கத்தில் இன்று டோனி-வார்னே மோதல் |
| Friday, 23 May 2008 | ||||
சென்னை மே 23:ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் இதுவரை 47 போட்டிகள் முடிந்துள்ளன. இதில் ராஜஸ்தான்-பஞ்சா அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. அரைஇறுதியில் தகுதி பெறவேண்டுமென்றால் இன்னும் ஒரு போட்டியில் வெற்றிபெற்றால் கூட அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிடும். தற்போது சென்னை 14 புள்ளிகளுடனும் டெல்லி 13 புள்ளிகளுடனும் மும்பை 12 புள்ளிகளுடன் இருக்கின்றன. எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்று கேப்டன் டோனி தலைமையில் வீரர்கள் தீவிரபயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். தற்போது ராஜஸ்தான் அணிதான் பலம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது 18 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது. இதன் காரணமாக இன்று நடைபெறவிருக்கும் சென்னை - ராஜஸ்தான் விளையாட்டுப்போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டிக்கு பிறகு சென்னை அணி 27ந் ஐதராபாத் அணியுடன் மோதுகிறது.
Write Comment |
||||
மற்றவை
- இந்திய பவுலர்கள் அபாரம்
- டெஸ்ட் போட்டி: இந்தியா-இலங்கை மோதல்
- ஜுனியர் ஆக்கி: இந்தியா வெற்றி
- இலங்கை தொடர் சவாலானது: கும்ளே
- இ.தொ.சிறப்பாக ஆடுவேன்: டெண்டுல்கர்
- இ.டெ.தொ.: தெண்டுல்கர் உடல் தகுதி
- இலங்கை தொடர்: டோனி விலகல்
- விம்பிள்டன் டென்னிஸ்: நடால் சாம்பியன்
- பெடரர் - நடால் மீண்டும் மோதல்
- ஆசியகோப்பை: இறுதிபோடடிக்கு இந்தியா
பகுதி:: விளையாட்டு

சென்னை மே 23:


