| ஐ.பி.எல்: சென்னை - பஞ்சாப் இன்று மோதல் |
| Saturday, 31 May 2008 | ||||
மும்பை மே 31:ஐ.பி.எல்.20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. 2வது அரை இறுதி ஆட்டம் மும்பை வான்சுடே மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் டோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் - யுவராஜ்சிங்கின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே சென்னை அணி 2 முறை பஞ்சாப்பை வென்று இருப்பதால் நம்பிக்கையுடன் காணப்படுகின்றது. பஞ்சா அணி பேட்டிங் பந்து வீச்சில் பலம் பெற்று உள்ளதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கு கடும் சவாலாக இருக்கும். ஐ.பி.எல்.20: 1வது அரை இறுதியில் ராஜஸ்தான்-டெல்லி மோதினர் இதில் ராஜஸ்தான் அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் அணி சூப்பராக வெற்றியை பெற்று இறுதிபோட்டிக்கு முன்னேறியது.
Write Comment |
||||
மற்றவை
- இந்திய பவுலர்கள் அபாரம்
- டெஸ்ட் போட்டி: இந்தியா-இலங்கை மோதல்
- ஜுனியர் ஆக்கி: இந்தியா வெற்றி
- இலங்கை தொடர் சவாலானது: கும்ளே
- இ.தொ.சிறப்பாக ஆடுவேன்: டெண்டுல்கர்
- இ.டெ.தொ.: தெண்டுல்கர் உடல் தகுதி
- இலங்கை தொடர்: டோனி விலகல்
- விம்பிள்டன் டென்னிஸ்: நடால் சாம்பியன்
- பெடரர் - நடால் மீண்டும் மோதல்
- ஆசியகோப்பை: இறுதிபோடடிக்கு இந்தியா
பகுதி:: விளையாட்டு

மும்பை மே 31:


