| சானியா அபார வெற்றி |
| Tuesday, 17 June 2008 | ||||
|
நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் (சானியா தரவரிசையில் 33) இத்தாலியின் பென்னட்டாவை (தரவரிசையில் 23) எதிர்கொண்டார். சமீபத்தில் முடிந்த பிர்மிங்ஹாம் ஓபன் டென்னிஸ் தொடரில் விரைவில் வெளியேறி ரசிகர்களை ஏமாற்றிய இவர் இங்கு அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் செட்டை 6-4 என வென்றார்.
2வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய இவர் அதை 6-3 என எளிதாக வென்றார். இறுதியில் 6-4 6-3 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
Write Comment |
||||
மற்றவை
- இந்திய பவுலர்கள் அபாரம்
- டெஸ்ட் போட்டி: இந்தியா-இலங்கை மோதல்
- ஜுனியர் ஆக்கி: இந்தியா வெற்றி
- இலங்கை தொடர் சவாலானது: கும்ளே
- இ.தொ.சிறப்பாக ஆடுவேன்: டெண்டுல்கர்
- இ.டெ.தொ.: தெண்டுல்கர் உடல் தகுதி
- இலங்கை தொடர்: டோனி விலகல்
- விம்பிள்டன் டென்னிஸ்: நடால் சாம்பியன்
- பெடரர் - நடால் மீண்டும் மோதல்
- ஆசியகோப்பை: இறுதிபோடடிக்கு இந்தியா
பகுதி:: விளையாட்டு

ஆர்டினா ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா வெற்றி பெற்றுள்ளார். உலகின் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் டபிள்யு.டி.ஏ. அந்தஸ்து பெற்ற ஆர்டினா ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது. 


