அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
இந்தியா அபார வெற்றி: டோனி
Friday, 27 June 2008
 ஆசிய கோப்பை பி பிரிவு போட்டியில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. கராச்சி நகரில் நடந்த இந்த போட்டியில் பாகிஸ்தான் 299 ரன்கள் எடுத்திருந்த போதிலும் இந்தியா அபாரமாக ஆடி வெற்றி பெற்றது.

வெற்றி குறித்து டோனி கூறுகையில் உமர்குல் காயம் அடைந்தது திருப்புமுனையாக அமைந்தது. இதுவே வெற்றிக்கு முக்கிய காரணம்.

இது ஒரு சிறப்பான ஆட்டம். 300 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதை சேஸ் செய்யலாம் என்றாலும் எளிதான விஷயம் அல்ல. என்றாலும் நமது தொடக்க வீரர்கள் அபாரமாக ஆடி ரன்களை குவித்து விட்டதால் வெற்றி எளிதாகி விட்டது என்றார்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code