அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
சங்ககாரா அபார சதம்
Monday, 30 June 2008
 ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 லீக் சுற்றில் நேற்று நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்தது.

9வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் முதல் சுற்று லீக் முடிந்து தற்போது இந்தியா இலங்கை பாகிஸ்தான் வங்கதேசம் ஆகிய அணிகள் இடையெ சூப்பர் - 4 சுற்று மோதல் நடந்து வருகிறது. இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இலங்கை பாகிஸ்தான் மோதிய நேற்றையபோட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் இலங்கை அணியை பேட்செய்யும்படி கேட்டுக்கொண்டார். முதலில் முதலில் களம்இறங்கிய ஜெயசூர்யா 8 ரன்களுடனும் ஜெயவர்த்தனே-29 கபுகேதரா 43 ரன்களுடனும் இதையடுத்து விளையாடிய சங்கக்கரா 110 பந்துகளில் 10 பவுண்டரி ஒரு சிக்சருடன் 112 ரன்கள் குவித்தார். இறுதியில் இலங்கை அணி 7 விககெட் இழப்புக்கு 302 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுககு இழப்புக்கு 238 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் 64 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.
ந்து






Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code