| ஆசியகோப்பை: இறுதிபோடடிக்கு இந்தியா |
| Friday, 04 July 2008 | ||||
ஆசிய கோப்பை கிரிக்கெட் சூப்பர்-4 சுற்றில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது. இறுதிப்போட்டிக்குள் நுழைய கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா களம் இறங்கியது.டாஸ்வென்ற இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனே முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இலங்கை ஆட்ட முடிவில் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் குவித்தது. அதைத்தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் குவித்து வலுவான அஸ்திவாரம் அமைத்து கொடுத்தனர். ஷேவாக்-42 கம்பீர்-68 ரெய்னா-54 டோனி 67 ல் போல்டு ஆனார். இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 310 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது. பாகிஸ்தான் வெளியேற்றம்: இறுதிப்போட்டி கனவில் இருந்த பாகிஸ்தான் வெளியேற்றப்பட்டது. சூப்பர்-4 இன்று நடக்கும் கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தான் வங்காளதேசத்தை வென்றாலும் பயன் இல்லை. இறுதிப்போட்டி: இந்தியா இலங்கை அணிகள் வருகிற 6ந் தேதி நடக்கிறது.
Write Comment |
||||
மற்றவை
- இந்திய பவுலர்கள் அபாரம்
- டெஸ்ட் போட்டி: இந்தியா-இலங்கை மோதல்
- ஜுனியர் ஆக்கி: இந்தியா வெற்றி
- இலங்கை தொடர் சவாலானது: கும்ளே
- இ.தொ.சிறப்பாக ஆடுவேன்: டெண்டுல்கர்
- இ.டெ.தொ.: தெண்டுல்கர் உடல் தகுதி
- இலங்கை தொடர்: டோனி விலகல்
- விம்பிள்டன் டென்னிஸ்: நடால் சாம்பியன்
- பெடரர் - நடால் மீண்டும் மோதல்
- ஆசியகோப்பை: இறுதிபோடடிக்கு இந்தியா
பகுதி:: விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட் சூப்பர்-4 சுற்றில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது. இறுதிப்போட்டிக்குள் நுழைய கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா களம் இறங்கியது.


