| பெடரர் - நடால் மீண்டும் மோதல் |
| Saturday, 05 July 2008 | ||||
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரருடன் மோத ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் தொடர்ந்து 3வது ஆண்டாக தகுதி பெற்றார்.லண்டனில் நேற்று நடந்த பரபரப்பான அரை இறுதியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெடரர் 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் சபின் கடுமையாகப் போராட ஆட்டம் டைபிரேக்கர் வரை நீடித்தது. இதில் 7-6 (7-3) என்ற கணக்கில் வென்ற பெடரலர் 2-0 என முன்னிலை பெற்றார். 3வது செட்டிலும் அவரது ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. இறுதியில் 6-3 7-6 (7-3) 6-4 என் றநேர் செட்களில் வென்ற பெடரர் பைனலுக்கு முன்னேறினார்.
Write Comment |
||||
மற்றவை
- இந்திய பவுலர்கள் அபாரம்
- டெஸ்ட் போட்டி: இந்தியா-இலங்கை மோதல்
- ஜுனியர் ஆக்கி: இந்தியா வெற்றி
- இலங்கை தொடர் சவாலானது: கும்ளே
- இ.தொ.சிறப்பாக ஆடுவேன்: டெண்டுல்கர்
- இ.டெ.தொ.: தெண்டுல்கர் உடல் தகுதி
- இலங்கை தொடர்: டோனி விலகல்
- விம்பிள்டன் டென்னிஸ்: நடால் சாம்பியன்
- பெடரர் - நடால் மீண்டும் மோதல்
- ஆசியகோப்பை: இறுதிபோடடிக்கு இந்தியா
பகுதி:: விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரருடன் மோத ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் தொடர்ந்து 3வது ஆண்டாக தகுதி பெற்றார்.


