அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
100 கோடியில் பிரமாண்ட மர்மயோகி
Monday, 23 June 2008
 தசாவதாரத்தை அடுத்து தனது கனவுப்படமான மர்மயோகியின் வேலைகளில் மும்மரமாகி விட்டார் உலக நாயகன் கமல்ஹாசன். சாய்மிரா நிறுவனம் சுமார் 100 கோடி செலவில் தயாரிக்கவிருக்கிறார்கள்.

ஜுலை 13ம் தேதி இந்தப் படத்தை அதிகாரப் பூர்வமாக அவர் துவங்கப் போவதாக தெரிகிறது. ஆனால் இங்கல்ல... மும்பை கிராண்ட் ஓட்டலில் பிரமாண்ட விழாவில் மர்மயோகியைத் துவக்குகிறார். விழாவில் இந்தப் பட ஜாம்பவான்களைக் கொண்டே பிரமாண்டமாகத் துவக்க விரும்புகிறார் கமல்.

முதலில் வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பதற்காககத்தான் கமல் கூறிவந்தார். தற்போது தயாரிப்பு முழுவதும் சாய்மிராவுக்கு மாறியுள்ளது. கதை திரைக்கதை வசனம் எழுதி கமல்ஹாசனே இயக்கவிருக்கிறார்.






Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code