| வீடு கட்டக் கூடாது எங்கே...? |
| Tuesday, 18 December 2007 | ||||
|
ஒரு வீடு கட்டப் போகிறீர்கள் என்றால், அதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்கிய விதிகள் உள்ளன. இவைகளைத் தாண்டி செய்யக் கூடாதவை என்றும் சில விஷயங்கள் உள்ளன. முதலில் அதைத் தெரிந்து கொள்வோம். அடிப்படையில், எந்தெந்த இடங்களில் வீடு கட்டக் கூடாது என்பதை தெரிந்து கொண்டாலே, சிறப்பானதாக இருக்கும். * கோயில் நிலங்களில் வீடு கட்டுவது நல்லதல்ல. * சுடுகாடு மற்றும் இடுகாடு நிலங்களில் வீடு கட்டினால் வேண்டாத கேடு வந்து சேரும். * நீர் ஓடி வருகின்ற நிலங்களிலும், மிகவும் பள்ளமாக உள்ள நிலங்களில் வீடு கட்டுவதைத் தவிர்க்க வேண்டும் * கூம்பு, முக்கோணம், விசிறி, உடுக்கை ஆகிய உருவங்களைக் கொண்ட பகுதிகளில் வீடு கட்டுதல் கூடாது. * வீடு கட்டப்போகும் நிலம் வடக்கு கிழக்கு உயர்ந்தும், மேற்கும் தெற்கும் தாழ்ந்தும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
Write Comment |
||||




