அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
பாலக் பனீர்
Thursday, 29 November 2007
 தேவையானப் பொருட்கள்:

பசலைக் கீரை - ஒரு கட்டு பனீர் - ஒரு கப் மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் மிளகாய் - 2 இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன் எண்ணெய் - ஒரு டீஸ்பூன் நெய் - தேவையான அளவு உப்பு

செய்முறை:-

பனீரை சிறிய துண்டுகளாக வெட்டி நெய்யில் வறுத்துக்கொள்ளுங்கள். பசலைக் கீரையை வதக்கி அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாயைக் கிள்ளி போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். இதில் அரைத்த பசலைக் கீரையைப் போட்டு அதனுடன் மஞ்சள் தூள் இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து கலந்து நன்றாகக் கொதிக்க விடுங்கள். பாலக் கிரேவி நன்றாகக் கொதித்த பிறகு நெய்யில் பொரித்த பனீர் துண்டுகளை போட்டு பரிமாறுங்கள்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code