அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
எண்ணைய் வடியும் முகமா உங்களுக்கு?
Wednesday, 09 January 2008
 வெயில் காலமாக இருந்தாலும் சரி, மழைக் காலமாக இருந்தாலும் சரி... சிலரது முகத்தில் எப்போதும் எண்ணெய் வடிந்துகொண்டே இருக்கும்.

இதனால், முகப் பொலிவை இழந்துவிடுவதோடு, நண்பர்களின் கேலிப் பேச்சுக்கும் ஆளாக நேரிடும். இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபட, மூன்று பொருட்கள் மட்டுமே இருந்தால் போதும்.

தேவையானவை

துளசிச் சாறு - ஒரு தேக்கரண்டி
வெட்டி வேர் - ஒரு தேக்கரண்டி
கடலை மாவு - ஒரு தேக்கரண்டி

செய்முறை

மேற்குறிப்பிட்ட மூன்றையும் ஒன்றாக கலந்து முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு, தொடர்ந்து செய்து வந்தால், எண்ணெய் முகம் ஜொலிக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.


Comments (1)
RSS comments
24-04-2008 14:06
paruikkal neeinga
Written by sathish (Guest)

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code